சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சில நாட்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், துப்பறிவாளன் 2 படம் வெளியாகும் சமயத்தில் விஷால் வாங்கிய கடன் தொகையை திருப்பி பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது முழு தொகையையும் கோரி படத்தின் வெளியீட்டிற்கு முன்பே வழக்கு தொடர்ந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.