தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2019, 4:54 PM IST

ETV Bharat / sitara

தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த லிங்கா பட நடிகை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமங்களின் தண்ணீர் பற்றக்குறையைப் போக்க ரூ.1000 நிதியுதவி அளிக்கும்படி சோனாக்ஷி சின்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது ரசிகளிடம் வேண்டுகோள் விடுத்த சோனாக்ஷி சின்ஹா!

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷிசின்ஹா பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சோனாக்ஷிசின்ஹா தனது ரசிகர்களிடம் புதுவிதமாக வேண்டுகோள் விடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ரூ.1000 நிதியுதவி அளித்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமங்களின் தண்ணீர் பற்றக்குறையைப் போக்க முடியும். அதனால் இதன் முக்கியத்துவம் அறிந்து அவசர நிதியுதவி அளியுங்கள்எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details