தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் சாராயம் வாங்கி வந்த ஏழு பேர் கைது!

வேலூர்: குடியாத்தம் அருகே சாராயம் குடித்துவிட்டு விற்பனைக்காக சாராயம் வாங்கி வந்த ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

By

Published : Apr 8, 2020, 12:22 PM IST

Published : Apr 8, 2020, 12:22 PM IST

Arrack sales, 7 person arrested in Vellore
Arrack sales, 7 person arrested in Vellore

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் அவதிப்படும் மது பிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர்.

இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு வனப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு மேலும் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக எடுத்துவந்த ஏழு பேரை குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி

ABOUT THE AUTHOR

...view details