தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வாகன ஓட்டிகளிடம் செல்போன் பறித்த சிறுவன் - பொதுமக்கள் அடி, உதை

திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

By

Published : Feb 7, 2021, 1:16 PM IST

small boy arrest
small boy arrest

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் வெங்கிளி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அச்சிறுவனை கையும் களவுமாக பிடித்த அப்பகுதி பொதுமக்கள் அடித்து, உதைத்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்தவர் மனைவி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details