தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கld தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட சாலைப் பாதுகாப்புhd பிரிவு தலைவர் முத்துச்செல்வம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கிவைத்து உரையாடினார்.