மும்பையை ஒட்டியுள்ள பால்கர் பகுதியில் நன்கு வளர்ந்த உயிரிழந்த பாம்பினை, இளைஞர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடி தூக்கி எறியும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த காணொலியில் இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு ஸ்கிப்பிங் ஆடிவிட்டு, இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார்.