அதன்படி, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்;
* நாளை மே - 7 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது.
அதன்படி, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்;
* நாளை மே - 7 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது.
* குறிப்பாக சென்னையைச் சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது.
* இம்மூன்று மாவட்டங்களில் உள்ளோர் மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி மதுபான கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர் "வசிப்பிட அடையாள அட்டை" யுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்லலாம்.
* மதுபான கடைக்கு சம்பந்தமில்லாத சென்னை மாநகர் போன்ற பகுதியிலிருந்து வந்து மதுபானம் வாங்க முயற்சித்தால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படுவார்கள்.