தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2020, 12:00 PM IST

ETV Bharat / briefs

சிறுமிக்கு தொல்லை கொடுத்தவர் கைது

கள்ளக்குறிச்சி: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அம்மாபேட்டை காட்டுக்கொட்டகை பகுதியில் 10 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

இந்தச் சிறுமிக்கு மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றொர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவராமனை கைது செய்தனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவராமன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 'மு.க. ஸ்டாலின் கூறுவது முற்றிலும் தவறானது' - அமைச்சர் விஜய பாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details