தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைச்சரும், முதலமைச்சர் கே.சி.ஆரின் மகனுமான கே.டி.ஆர்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர்க்கு கரோனா உறுதி!
தெலங்கானா தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைச்சர் கே.டி.ஆர்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டதாக ட்வீட் செய்துள்ளார்.
Telangana IT Minister KTR Covid Positive
இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.