உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கான பரந்த-ஸ்பெக்ட்ரம் ஆன்டிவைரல் மருந்து தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இதனை எடுப்பதற்காக அந்த அறைக்குச் சென்ற மருத்துவ ஊழியர், அறையின் கதவு உடைந்திருந்ததைக் கண்டு அதிர்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது ஆன்டிவைரல் மருந்துகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது.