மங்களூரு: கர்நாடகாவின் பேய்பூர் பகுதியில் மீன் பிடிக்க சென்ற ஒரு படகின் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ’’ரபா என்ற படகில் மொத்தம் 14 பேர் சென்றுள்ளனர். அதில், இரண்டு பேர் இறந்துள்ளனர்.