சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் நடத்தப்பட்ட என்கவுன்டரின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். என்கவுன்டர் சம்பவத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர்.