பூவதம் சோழ பாலா மலையிலுள்ள மோகன் என்பவர் வீட்டிற்குள் இரண்டு பன்றிகள் முகாமிட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் நடந்துள்ளது. பின்னர் உள்ளூர்வாசிகள் கதவை மூடிவிட்டு வீட்டிற்கு வெளியே நின்று வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வீடு புகுந்த காட்டு பன்றிகள் சுட்டு கொலை!
திருவனந்தபுரம்: பூவதம் சோழ பாலா மலையிலுள்ள மோகன் என்பவர் வீட்டிற்குள் இரண்டு பன்றிகள் முகாமிட்டன. அதில் ஒன்றை உள்ளூர் வாசியும், மற்றொன்றை வனத்துறையினரும் சுட்டுக் கொன்றனர்.
Wild boars rush inside a house at Kozhikode district
இச்சூழலில் அதில் ஒன்றை, காட்டுப் பன்றியை பாதுகாப்பிற்காக வேட்டையாடும் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் உள்ளூர்வாசி ஒருவர் சுட்டுக் கொன்றார். மற்றொன்றை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். பொதுமக்கள் இது போன்ற காட்டு விலங்குகளிடம் இருந்து நிரந்தர தீர்வு வேண்டி வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.