கடந்த இருநாள்களாக "உத்தரப் பிரதேசத்தில் க்ரைம் மீட்டர்" என்ற தலைப்பில் அங்கு நடந்த குற்ற சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் பிரியங்கா காந்தி கிராஃபிக் டிசைனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்.
அதில், "இது உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் நடைபெற்ற குற்றங்களின் மீட்டர் ஆகும். உத்தரப்பிரதேச மாநில அரசியலே தற்போது குற்றச் சம்பவங்களை உள்ளடக்கியதாக உள்ளது.