இதுகுறித்து பர்வீன் கஸ்வான் எனும் வனஅலுவலர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிரா மாநிலம் தியான்கங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் புலி ஒன்று தனது இணையத்தேடி கால்வாய்கள், வயல்கள், காடுகள், சாலைகள், மலைகள் என அலைந்து திரிந்துவருகிறது.
இதுவரை இரண்டாயிரம் கி.மீட்டர்கள் வரை கடந்துள்ள அப்புலியின் பயணம் முடியவில்லை. பகலில் ஒய்வெடுத்தும், இரவில் நடந்தும் பயணத்தை தொடர்ந்துவருகிறது, இணையைத்தேடி அலையும் புலிகள் கடக்கும் தூரத்தில் இது மிக நீளம்” என்று பதிவிட்டுள்ளார்.