கேரள மாநிலம் பாலக்காட்டில் இன்று காலை வனப்பகுதியில் சில மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியான மஞ்சிகண்டில் இந்தத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவேயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.