நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இதனையடுத்து நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தற்காலிக சபாநாயகராக மேனகா காந்தி பதவியேற்கவுள்ளார்
டெல்லி: இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில், மேனகா காந்தி தற்காலிக சபாநாயகராக பதவியேற்கவுள்ளார்.
menaka
இந்நிலையில் 17ஆவது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மேனகா காந்தி பதவி ஏற்கவுள்ளார்.