தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2021, 3:05 PM IST

ETV Bharat / bharat

பிரேசில் துப்பாக்கி சூடு - 25 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனிரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் துறையினர் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலியா துப்பாக்கி சூடு - 25 பேர் பலி
பிரேசிலியா துப்பாக்கி சூடு - 25 பேர் பலி

பிரேசில்: ரியோ டி ஜெனிரோவில் ஜாகரேசின்ஹோ நகரத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நேற்று (மே 6) துப்பாக்கிச் சூடு சண்டை நடந்தது.

இந்தச் சம்பவத்தில் காவல் துறையினர் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மெட்ரோ ரெயிலில் இருந்த இரண்டு பயணிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஆறு கை துப்பாக்கிகள், ஒரு சப்மெஷின் துப்பாக்கி, 12 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ்க்கு முக்கிய பதவி?

ABOUT THE AUTHOR

...view details