இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் எதிர்பாராத விதமாக ஏற்படும் பனிச்சரிவில் சிக்கிக்கொள்வர்களை மீட்பதற்காக பிரத்யேக மீட்பு படை உள்ளது. இவர்கள் பனிச்சரிவில் சிக்கிகொள்பவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்து கிராம மக்களுக்கு, மீட்பு படையினர் நேரடி பயிற்சி அளித்தனர். அப்போது, கடைப்பிடிக்க வேண்டிய மீட்பு நெறிமுறைகள் குறித்தும், சார்ட்ஸ்(chords) உள்ளிட்ட மீட்புப்பொருள்களை உபயோகித்து பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.