திருவையாறில் கரோனா தொற்று தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சி
தஞ்சாவூர்: திருவையாறில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பேருந்து நிலையம் அருகே கரோனா தொற்று தடுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.