ETV Bharat / state

சோதனை சாவடியில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஆய்வு! - inspect the tollgate

திருவள்ளூர்: எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ஜவஹர் ஆய்வு மேற்கொண்டார்.

சோதனை சாவடியை ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர்!
சோதனை சாவடியை ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர்!
author img

By

Published : Dec 10, 2019, 8:50 AM IST

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர் ஜவஹர் ஆய்வு மேற்கொண்டார். அதில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் எவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது, வனத்துறை, காவல்துறை, சுகாதாரம் உள்ளிட்ட எட்டு துறைகள் சார்ந்த அலுவலகங்களுக்கு போதிய பணியாளர்களை நியமிப்பதின் செயல்பாடு, வாகனச் சோதனைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

சோதனை சாவடியை ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர்!

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்கேனிங் வசதி மூலம் வாகன சோதனை செய்யும் வசதி தமிழ்நாடு முழுவதும் எங்கும் கிடையாது. அதைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நவீன சோதனை சாவடி அமைக்கப்பட்டு அதன் காரணமாக 64 கோடி ரூபாய் 18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது” எனத் தகவல் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர் ஜவஹர் ஆய்வு மேற்கொண்டார். அதில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் எவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது, வனத்துறை, காவல்துறை, சுகாதாரம் உள்ளிட்ட எட்டு துறைகள் சார்ந்த அலுவலகங்களுக்கு போதிய பணியாளர்களை நியமிப்பதின் செயல்பாடு, வாகனச் சோதனைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

சோதனை சாவடியை ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர்!

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்கேனிங் வசதி மூலம் வாகன சோதனை செய்யும் வசதி தமிழ்நாடு முழுவதும் எங்கும் கிடையாது. அதைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நவீன சோதனை சாவடி அமைக்கப்பட்டு அதன் காரணமாக 64 கோடி ரூபாய் 18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது” எனத் தகவல் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!

Intro:திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர் ஜவஹர்
ஆய்வு மேற்கொண்டார்Body:திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர் ஜவஹர்
ஆய்வு மேற்கொண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது குறித்தும் வனதுறை காவல்துறை சுகாதாரம் வாகனவரி தீயணைப்பு கலால் கால்நடை உள்ளிட்ட 8 துறைகள் சார்ந்த அலுவலகங்களுக்கு போதிய பணியாளர்களை நியமிப்பது குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் வாகன சோதனைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
ஸ்கேனிங் வசதி மூலம் வாகன சோதனை செய்யும் வசதி தமிழகம் முழுவதும் எங்கும் கிடையாது அதைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும நவீன சோதனை சாவடி அமைக்கப்பட்டு அதன் காரணமாக 64 கோடி ரூபாய் 18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் வாகன சோதனையில் 5681 வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்கள் 125 மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர்
கடந்த மூன்று ஆண்டுகளில் போக்குவரத்து காவல் மற்றும் சுகாதாரத் துறையினர் மூலம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் விபத்துகள் குறைக் பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் விபத்துகள் குறைந்தது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து உயரதிகாரிகள் தமிழகத்தை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் சாலைகள் அதிக பாதுகாப்பாக இருப்பது முதல் கொள்கையாகும் அரசுக்கு வருமான போக்குவரத்து துறை மூலம் அதிக அளவில் வருமானம் வரவேண்டும் என்பது தங்களது இரண்டாவது கொள்கையாக உள்ளது என்றும்
அனைத்து துறைகளுக்கும் போதிய ஊழியர்களை நியமித்து சிறப்பான முறையில் நவீன சாதனை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.