ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் -மக்கள் போராட்டம்!

author img

By

Published : Dec 18, 2019, 6:24 PM IST

திருவள்ளூர்: டாஸ்மாக் கடை இயக்கப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என  பெரியகுப்பம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

tasmac-mutrugai
tasmac-mutrugai

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் கடந்த மாதம் புதியதாக ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை தொடங்கப்பட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இருந்தும் தொடர்ந்து டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று அதனருகில் மற்றொரு மதுபானக்கடை தொடங்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகையிட்ட பெண்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அந்த புதிய டாஸ்மாக் கடையை திறந்து வைத்தனர்.

போராட்டத்தின் போது

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ஏற்கனவே இருக்கின்ற டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்திவந்த நிலையில், புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், குடித்து விட்டு நிர்வாணமாக படுத்து தூங்குகிறார்கள், குழந்தைகள் செல்லக்கூடிய வழியில் குடிபோதையில் வாகனங்களை இயக்குகின்றனர், ஆகவே இந்த டாஸ்மாக் கடை இயக்கப்பட்டால் நாங்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக - அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்!

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் கடந்த மாதம் புதியதாக ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை தொடங்கப்பட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இருந்தும் தொடர்ந்து டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று அதனருகில் மற்றொரு மதுபானக்கடை தொடங்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகையிட்ட பெண்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அந்த புதிய டாஸ்மாக் கடையை திறந்து வைத்தனர்.

போராட்டத்தின் போது

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ஏற்கனவே இருக்கின்ற டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்திவந்த நிலையில், புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், குடித்து விட்டு நிர்வாணமாக படுத்து தூங்குகிறார்கள், குழந்தைகள் செல்லக்கூடிய வழியில் குடிபோதையில் வாகனங்களை இயக்குகின்றனர், ஆகவே இந்த டாஸ்மாக் கடை இயக்கப்பட்டால் நாங்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக - அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்!

Intro:திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் ஏற்கனவே குடியிருப்பு பகுதியில் ஒரு டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில். திடீரென இன்று ஒரு டாஸ்மார்க் கடை அதனருகில் தொடங்கப்பட்டது இதனால் அப்பகுதி வாசிகள் ஆத்திரமடைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட வந்த போது காவல்துறை தடுத்து நிறுத்தி அந்த புதிய டாஸ்மார்க் கடையை திறந்து வைத்தார்கள்.


Body:திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் கடந்த மாதம் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டது புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை எதிர்த்து அப்பகுதி வாசிகள் போராட்டம் நடத்தினார்கள் அப்படி போராட்டம் நடத்தியும் . தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை நடந்துகொண்டிருக்கிறது ஆனால் தற்போது புதிய டாஸ்மார்க் கடை அதனருகில் இன்று தொடங்கப்பட்டது இதனை எதிர்த்து அப்பகுதி வாசிகள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் முற்றுகையிட்ட பெண்களை காவல்துறை தடுத்து நிறுத்தி அந்த புதிய டாஸ்மாக் கடையை திறந்து வைத்தார்கள்.

இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில் ஏற்கனவே இருக்கின்ற டாஸ்மாக் கடையை தொந்தரவு பத்தாது என்று புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடைகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும். குடித்து விட்டு நிர்வாணமாக படுத்து தூங்குகிறார்கள் குழந்தைகள் செல்லக்கூடிய வழியில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்று அப்பகுதி வாசிகள் தெரிவித்தன .

இப்படி தொடர்ந்து இந்த டாஸ்மாக் கடை இயக்கப்பட்டால் நாங்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டி
உள்ளூர்வாசி கீதா


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.