ETV Bharat / state

பொங்கல் பரிசு தொகுப்பு - ஜன.10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்! - Ration shops to open Jan 10

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக வரும் ஜனவரி 10ஆம் தேதி அனைத்து  ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

tamilnadu-goverment
tamilnadu-goverment
author img

By

Published : Jan 4, 2020, 12:56 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும்அறிவிப்பில், 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக வரும் ஜனவரி 10ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும். ஜனவரி 10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படுவதால் அதற்கு பதிலாக வரும் ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜனவரி 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும்அறிவிப்பில், 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக வரும் ஜனவரி 10ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும். ஜனவரி 10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படுவதால் அதற்கு பதிலாக வரும் ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜனவரி 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொங்கலுக்குத் தயாராகும் கரும்புகள்!

Intro:பொண்டிச்சேரி அருகே ஆட்டோவில் இளம்பெண் கடத்த முயன்ற சம்பவத்தில் தடுக்க முயன்ற வாலிபர் பலியானார்.


Body:திருவள்ளூர் மாவட்டம் : கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு பகுதியில் காவல் நிலையம் அருகே கூட்டு சாலையில் கடந்த 26ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணி அளவில் 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நரசிங்கபுரம் செல்ல வேண்டும் என ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருடன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி பகுதியில் இருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக சென்றது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த பெண் கத்தியுள்ளார். இவரது அலறலை கேட்டு அப்பகுதி இளைஞர்கள் யாகேஷ், 22, ஈஸ்டர் ,19, வினித், துரைராஜ் மற்றும் சார்லி ஆகியோர் இருசக்கர வாகனங்களில் ஆட்களை விரட்டி சென்றனர்.இந்நிலையில் ஆட்டோவில் இருந்த இளம்பெண் தப்பி சாலையில் விழுந்தார். இதையடுத்து ஆட்டோ நிற்காமல் சென்றது இதில் இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் ஆட்டோ ஓட்டி சென்ற நபர் இருசக்கர வாகனங்களை இடித்து கீழே தள்ளி விட்டார். இந்த சம்பவத்தில் பைக்கில் சென்று கீழே விழுந்த தியாகராஜன் மகன் யாகேஷ் 22 என்பவர் படுகாயம் அடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.