ETV Bharat / state

திருவள்ளூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

author img

By

Published : Feb 10, 2020, 11:44 PM IST

திருவள்ளூர்:  மேல்நிலைப் பள்ளியில் 1996ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1996-alumni-meeting
1996-alumni-meeting

திருவள்ளூரில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர் இளைய பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் 1996ஆம் ஆண்டு படித்த திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி தங்களது பள்ளி அனுபவம், கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பின்னர், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நினைவாக பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

திருவள்ளூரில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர் இளைய பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் 1996ஆம் ஆண்டு படித்த திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி தங்களது பள்ளி அனுபவம், கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பின்னர், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நினைவாக பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

Intro:திருவள்ளூரில் இயங்கிவரும் மேல்நிலைப் பள்ளியில் 1996 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி தங்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர். Body:திருவள்ளூரில் இயங்கிவரும் மேல்நிலைப் பள்ளியில் 1996 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி தங்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர்.

திருவள்ளூரில் தனது 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர் இளைய பாலு தலைமையில் இன்று நடைபெற்றது இதில் 1996ஆம் ஆண்டு படித்த திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து கலந்து கொண்டனர் அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி தங்களது பள்ளி அனுபவம் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நினைவாக பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.