ETV Bharat / state

உரியடி அடித்து பொங்கலை கொண்டாடி மகிழ்ந்த முதலமைச்சர்!

author img

By

Published : Jan 15, 2020, 5:28 PM IST

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரதிநிதிகளோடு பொங்கல் விழாவை சொந்த கிராமத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்.

cm palanisamy
cm palanisamy

தமிழர்களின் பாராம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.

உரியடி அடித்து பொங்கலை கொண்டாடி முதலமைச்சர்

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கலிட்டு, சிலம்பம், கரகாட்டம் ஒயிலாட்டம், பறையிசை முழங்க, நாட்டுப் புற கலை நிகழ்ச்சிகளோடு மக்களோடு பொங்கல் தினத்தை அவர் கொண்டாடினார். மேலும் அவர் உரியடியும் அடித்தார்.=

குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நாகை எஸ்பி

இந்த பொங்கல் விழாவில் , அரசு அலுவலர்கள், எடப்பாடி பழனிசாமி உறவினர்கள், கலந்துகொண்டு உற்சாகத்தோடு கொண்டாடினர்.

தமிழர்களின் பாராம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.

உரியடி அடித்து பொங்கலை கொண்டாடி முதலமைச்சர்

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கலிட்டு, சிலம்பம், கரகாட்டம் ஒயிலாட்டம், பறையிசை முழங்க, நாட்டுப் புற கலை நிகழ்ச்சிகளோடு மக்களோடு பொங்கல் தினத்தை அவர் கொண்டாடினார். மேலும் அவர் உரியடியும் அடித்தார்.=

குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நாகை எஸ்பி

இந்த பொங்கல் விழாவில் , அரசு அலுவலர்கள், எடப்பாடி பழனிசாமி உறவினர்கள், கலந்துகொண்டு உற்சாகத்தோடு கொண்டாடினர்.

Intro:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் மற்றும் அதிமுக பிரதிநிதிகளோடு பொங்கல் விழாவை தனது சொந்த கிராமத்தில் கொண்டாடினார்.Body:
எடப்பாடி ஒன்றிய கழகம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா, எடப்பாடி பழனிசாமியின் சிலுவம்பாளையம் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கலிட்டு, சிலம்பம் கரகாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப் புற கலை நிகழ்ச்சிகளோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.

பொங்கல் விழாவை முதலமைச்சர் உரியடி விளையாடியும் கலை நிகழ்ச்சிகள் கண்டும் மகிழ்ந்தார்.

ஊர் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த இந்த பொங்கல் கொண்டாட்டத்தில், பொங்கலிட்டு பொதுமக்களுடன் உணவு உண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.



Conclusion:
இந்த பொங்கல் விழாவில் , அரசு அதிகாரிகள், எடப்பாடி பழனிசாமி உறவினர்கள், கலந்துகொண்டு உற்சாகத்தோடு கொண்டாடினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.