ETV Bharat / state

தேர்தல் நேரம் என்பதால் அதிமுக பொறுமை காக்கிறது: அமைச்சர் மணிகண்டன் - admk

ராமநாதபுரம்: பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்ததற்காக தாக்கப்பட்ட அதிமுக தொண்டரை அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மணிகண்டன்
author img

By

Published : Apr 11, 2019, 9:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பாலை குடியைச் சேர்ந்த முகமது காசிம் என்ற அதிமுக நிர்வாகி பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமாக பார்க்கப்படும் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்த அவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் அரிவாள் மூலம் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முகமது காசிம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் மணிகண்டன்

அவரை இன்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே திமுக தொடர்ந்து அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தாக்கி வருகிறது. திமுகவின் இத்தகைய செயல் பாஜக வேட்பாளர்கள் சாதகமாக அமையும் என்றும் பாஜக வேட்பாளர் மகேந்திரன் குறைந்தபட்சம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்தல் சமயம் என்பதால் அதிமுக நிர்வாகிகள் பொறுமை காத்து வருவதாகவும் தெரிவித்த அவர், திமுகவின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பாலை குடியைச் சேர்ந்த முகமது காசிம் என்ற அதிமுக நிர்வாகி பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமாக பார்க்கப்படும் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்த அவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் அரிவாள் மூலம் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முகமது காசிம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் மணிகண்டன்

அவரை இன்று தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே திமுக தொடர்ந்து அதிமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தாக்கி வருகிறது. திமுகவின் இத்தகைய செயல் பாஜக வேட்பாளர்கள் சாதகமாக அமையும் என்றும் பாஜக வேட்பாளர் மகேந்திரன் குறைந்தபட்சம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்தல் சமயம் என்பதால் அதிமுக நிர்வாகிகள் பொறுமை காத்து வருவதாகவும் தெரிவித்த அவர், திமுகவின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் கூறினார்.

Intro:இராமநாதபுரம்
ஏப்ரல்.11
தேர்தல் தோல்வி பயம் காரணமாக அதிமுக நிர்வாகிகள் மீது திமுக தாக்குதல் நடத்துவதாக அமைச்சர் குற்றச்சாட்டு.



Body:ராமநாதபுரம் மாவட்டம்
ஆர்எஸ் மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பாலை குடியைச் சேர்ந்த முகமது காசிம் என்பவர் அதிமுக நிர்வாகிக இவர் நேற்று முன் தினம் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியுள்ளார் அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் எதற்காக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று கூறி அவரை அரிவாள் மூலம் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முகமது காசிம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது காசிமை ல் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பத்திரிகையாளர்களிட்ம
பேசிய மணிகண்டன் கூறியதாவது தேர்தல் தோல்வி காரணமாகவே திமுக தொடர்ந்து அதிமுக தொண்டர்களை நிர்வாகிகளையும் தாக்கி வருவதாகவும் இதற்கு முன்பு கீழக்கரை, பெரியப்பட்டினம் பகுதியிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.


திமுகவின் இத்தகைய செயல் பாஜக வேட்பாளர்கள் சாதகமாக அமையும் என்றும் பாஜக வேட்பாளர் மகேந்திரன் குறைந்தபட்சம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதாகவும் அவர் கூறினார் தேர்தல் சமயம் என்பதால் அதிமுக நிர்வாகிகள் பொறுமை காத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவின் இந்த செயல் கண்டனத்துக்கு உரியது என்றும் கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.