ETV Bharat / state

மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர்!

author img

By

Published : Dec 26, 2019, 4:13 PM IST

மதுரை: சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

thirumalai nayakar Mahal
thirumalai nayakar Mahal

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர்.

மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர்

அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை நாயக்கரின் சிறப்பு அம்சம் குறித்து தொல்லியத்துறை சார்பாக விளக்கப்பட்டது. இன்று சூரிய கிரகணம் என்பதால் மாலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 63 ஆயிரம் காவல் துறையினர்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர்.

மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர்

அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை நாயக்கரின் சிறப்பு அம்சம் குறித்து தொல்லியத்துறை சார்பாக விளக்கப்பட்டது. இன்று சூரிய கிரகணம் என்பதால் மாலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 63 ஆயிரம் காவல் துறையினர்!

Intro:*மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் - சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து போலீஸ் குவிப்பு*Body:*மதுரைக்கு சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் - சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து போலீஸ் குவிப்பு*

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார், அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்த தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாயக்கர் மகால் அழைத்து வரப்பட்டனர்,அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும் திருமலை நாயக்கரின் சிறப்பு அம்சம் குறித்து தெல்லியத்துறை சார்பாக விளக்கப்பட்டது,அதைத்தொடர்ந்து இன்று சூரிய கிரகணம் என்பதால் மாலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.