ETV Bharat / state

காவிரியில் கதவணை கட்டும் பணி -அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு!

author img

By

Published : Sep 23, 2019, 4:22 PM IST

கரூர்: காவிரி ஆற்றில் கதவணை கட்டுவதற்கான பணி குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

minister vijayabaskar

கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் நெரூர், தளவாபாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட இடங்களில் கதவணை கட்டும் பணி குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றில் தற்போது கதவணை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தொடர்ந்து பேசுகையில், தற்போது புகளூர் காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணியுடன் சேர்த்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் நெரூர், தளவாபாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட இடங்களில் கதவணை கட்டும் பணி குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றில் தற்போது கதவணை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தொடர்ந்து பேசுகையில், தற்போது புகளூர் காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணியுடன் சேர்த்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Intro:கரூரில் 3 இடங்களில் கதவணை கட்ட போக்குவரத்துறை அமைச்சர் ஆய்வுBody:கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் நெரூர், தளவாபாளையம், புகளூர், நொய்யல் ஆகிய இடங்களில் கதவணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வை போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்

கரூர் மாவட்டம் புகளூர் காவிரி ஆற்றில் தற்போது கதவணை கட்டுவதற்கு உரிய பணிகள் நடைபெற்று வருகிறது.

இது தவிர மேலும் சில இடங்களில் கதவணை அமைப்பது குறித்த அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது புகளூர் காவிரி ஆற்றில் கதவணை அமைக்கும் பணி உடன் சேர்த்து மின்சாரம் தயாரிக்க முடியுமா என்கின்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது

இவ்வாறு, போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பேட்டியில் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.