ETV Bharat / state

களைகட்டிய சுசீந்திரம் தெப்பத் திருவிழா! - சுசீந்திரம்

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது.

களைகட்டிய சுசீந்திரம் தெப்பத் திருவிழா
author img

By

Published : May 15, 2019, 1:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

களைகட்டிய சுசீந்திரம் தெப்பத் திருவிழா

இந்நிலையில், சித்திரைப் பெருவிழாவின் நிறைவு நாளான இன்று, தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

களைகட்டிய சுசீந்திரம் தெப்பத் திருவிழா

இந்நிலையில், சித்திரைப் பெருவிழாவின் நிறைவு நாளான இன்று, தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

TN_KNK_01_15_THEPPAM_THERUVILA_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருகோவிலில் சித்திரை பெருந்திரு விழாவின் நிறைவு நாள் விழாவான தெப்ப திரு விழா இன்று நடைபெற்றது. இதில் தெப்பத்தில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுவாமியும், அம்பாளும் பெருமாளும் தெப்பதில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருகோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை பெருந்திரு விழா பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாட படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை பெருந்திரு விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாவது நாள் விழாவான நேற்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது. 10 ஆம் நாள் திருவிழாவான இன்று மாலை சுவாமியும், அம்பாளும் பெருமாளும் தெப்பதில் எழுந்தருளி மூன்று முறை தெப்பத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெடர்த்து. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விஷ்வல்; 1. சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருகோவில். 2. தெப்ப திருவிழா - பக்தர்கள் கூட்டம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.