ETV Bharat / state

எனது தந்தை செய்ய நினைத்த பணிகளை தொடர வாய்ப்பளியுங்கள்- விஜய் வசந்த்

author img

By

Published : Apr 1, 2021, 4:21 PM IST

கன்னியாகுமரி : நடைபெறவுள்ள கன்னியாகுமரி தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜய் வசந்த், “எனது தந்தை செய்து முடிக்க நினைத்த பணிகளை தொடர வாய்ப்பளியுங்கள்” என பேசியது உருக்கத்தை ஏற்படுத்தியது.

திமுக வேட்பாளருடன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்ட விஜய் வசந்த்
திமுக வேட்பாளருடன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்ட விஜய் வசந்த்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இன்று (ஏப். 1) நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனுடன் இணைந்து பெருஞ்செல்வவிளை, ராஜாக்கமங்கலம், ஆசாரிப்பள்ளம் அகியவற்றுக்கு உள்பட்ட பகுதிகளில் விஜய்வசந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.

பரப்புரையில் விஜய் வசந்த் உருக்கம்

அப்போது விஜய் வசந்த், “எனது தந்தையான மறைந்த வசந்தகுமார் செய்ய நினைத்த பணிகளை தொடர வாய்ப்பளியுங்கள்” என பேசியது உருக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி அனுமதியின்றி நடந்த வாகனப் பேரணி: பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இன்று (ஏப். 1) நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனுடன் இணைந்து பெருஞ்செல்வவிளை, ராஜாக்கமங்கலம், ஆசாரிப்பள்ளம் அகியவற்றுக்கு உள்பட்ட பகுதிகளில் விஜய்வசந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.

பரப்புரையில் விஜய் வசந்த் உருக்கம்

அப்போது விஜய் வசந்த், “எனது தந்தையான மறைந்த வசந்தகுமார் செய்ய நினைத்த பணிகளை தொடர வாய்ப்பளியுங்கள்” என பேசியது உருக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி அனுமதியின்றி நடந்த வாகனப் பேரணி: பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.