ETV Bharat / state

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1007 பேர் வேட்பு மனு தாக்கல்!

author img

By

Published : Dec 17, 2019, 9:31 AM IST

திண்டுக்கல்: உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 1007 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

nomination dindigul, dindigul district total election nomination details, திண்டுக்கல் உள்ளாட்சி தேர்தல் மொத்த வேட்பு மனுக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1007 ஒபேர் வேட்பு மனு தாக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிகுட்பட்டு தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் என்ற இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சியில் 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 285 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் இருந்து, நேற்று அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி உட்பட ஏராளமான கட்சியைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 129 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 200 பேரும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 663 பேரும் ஆக மொத்தம் 1007 பேர் இறுதி கட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் நேரங்களில் மட்டுமே வெளிச்சமாகும் வாழ்வாதாரம்!

இதற்கான இறுதிக்கட்ட பரிசீலனை நாளை நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1007 பேர் வேட்பு மனு தாக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிகுட்பட்டு தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் என்ற இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சியில் 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 285 வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் இருந்து, நேற்று அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி உட்பட ஏராளமான கட்சியைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 129 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 200 பேரும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 663 பேரும் ஆக மொத்தம் 1007 பேர் இறுதி கட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் நேரங்களில் மட்டுமே வெளிச்சமாகும் வாழ்வாதாரம்!

இதற்கான இறுதிக்கட்ட பரிசீலனை நாளை நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 1007 பேர் வேட்பு மனு தாக்கல்
Intro:தமிழகத்தில் இன்று ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு இறுதிக்கட்ட வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று முடிவடைந்தது


Body:திண்டுக்கல் :16.12.19
பதிலி செய்தியாளர் அஎம்.பூபதி


தமிழகத்தில் இன்று ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு இறுதிக்கட்ட வேட்புமனு தாக்கல் கடைசியாக முடிவடைந்தது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகள் தொப்பம்பட்டி என்ற இரண்டு வழிகள் உள்ளது இதில் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சியில் 20 ஒன்றிய கவுன்சிலர்கள் 2 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 285 வார்டு உறுப்பினர் கொண்ட இந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து இன்று அதிமுக திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாம் தமிழர் கட்சி மற்றும் சூரி உட்பட ஏராளமான வேட்புமனுத்தாக்கல் கடைசியாக இன்று தாக்கல் செய்தனர் இதில் மாவட்ட ஊராட்சிகள் உதவி போட்டிக்கு 15 பேரும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 129 பேரும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 200 பேரும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 663 பேரும் ஆக மொத்தம் ஆயிரத்து 7 பேர் இன்று இறுதி கட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் இதற்கான இறுதிக்கட்ட பரிசீலனை நாளை நடைபெற உள்ளது


Conclusion:தமிழகத்தில் என்று ஊராட்சி ஒன்றியத் குட்பட்ட ஊராட்சிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதிகட்ட வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றுவந்தது

குறித்த செய்தி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.