ETV Bharat / state

கோவையில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை! - தடாகம்

கோவை: வடகிழக்குப் பருவமழை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கோவை தடாகம் பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது.

heavy rain in night at covai
author img

By

Published : Oct 18, 2019, 11:34 AM IST

வடகிழக்குப் பருவ மழை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கோவையில் நேற்று காலை முதலே சில இடங்களில் மழை பெய்துகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது.

கோவையில் கொட்டித்தீர்த்த மழை

இதனால் தடாகம் பகுதிகளைச் சுற்றியுள்ள ஊர்களில் மழை நீர் ஆறாக ஓடியது. மேலும் இந்த வடகிழக்குப் பருவமழை இரு தினங்களுக்கு தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் காய்ச்சல் ஏதேனும் வந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஒரே கோயிலில் ஐந்தாவது முறையாக அரங்கேறிய கொள்ளை - காவல் துறையினர் அதிர்ச்சி

வடகிழக்குப் பருவ மழை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கோவையில் நேற்று காலை முதலே சில இடங்களில் மழை பெய்துகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது.

கோவையில் கொட்டித்தீர்த்த மழை

இதனால் தடாகம் பகுதிகளைச் சுற்றியுள்ள ஊர்களில் மழை நீர் ஆறாக ஓடியது. மேலும் இந்த வடகிழக்குப் பருவமழை இரு தினங்களுக்கு தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் காய்ச்சல் ஏதேனும் வந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஒரே கோயிலில் ஐந்தாவது முறையாக அரங்கேறிய கொள்ளை - காவல் துறையினர் அதிர்ச்சி

Intro:கோவையில் நேற்று இரவு விடிய விடிய மழை.Body:வடகிழக்கு பருவ மழை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் நேற்று காலை முதலே சில இடங்களில் மழை பெய்து கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தொடங்கிய மழை இரவு முழுவது பெய்தது. இதனால் தடாகம் பகுதியில் ஊர்களில் உள்ள தெருக்களில் மழை நீர் ஆறாக ஓடியது. இந்நிலையில் மின்சாரமும் தடையானதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உண்டாகினர்.

மேலும் இந்த வடகிழக்கு பருவமழை இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் மக்கள் குழந்தைகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் காய்ச்சல் ஏதேனும் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.