ETV Bharat / state

கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு - தமிழ்நாட்டில் கரோனா

tn-corona-update
tn-corona-update
author img

By

Published : Sep 16, 2020, 6:09 PM IST

Updated : Sep 16, 2020, 7:43 PM IST

18:03 September 16

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஐந்தாயிரத்து 652 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக குறைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (செப் 16) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின் படி, "தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 644 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 645 நபர்களுக்கும், அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 652 நபர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 59 லட்சத்து 40 ஆயிரத்து 944 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது 46 ஆயிரத்து 633 நபர்கள் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தாயிரத்து 768 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668ஆக அதிகிரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 57 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக மேலும் 983 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், செங்கல்பட்டு, கடலூர் திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்கள்

சென்னை - 1,51,560

செங்கல்பட்டு - 31,388

திருவள்ளூர் - 29,198

கோயம்புத்தூர் - 23,702

காஞ்சிபுரம் - 19,959

கடலூர் - 17,097

மதுரை - 15,578

சேலம் - 15,341

தேனி - 13965

விருதுநகர் - 13817

திருவண்ணாமலை - 13,642

வேலூர் - 13,019

தூத்துக்குடி - 12,543

ராணிப்பேட்டை - 12,364

திருநெல்வேலி - 11,429

கன்னியாகுமரி - 11,311

விழுப்புரம் - 9847

திருச்சிராப்பள்ளி - 9114

தஞ்சாவூர் - 8751

கள்ளக்குறிச்சி - 8308

திண்டுக்கல் - 8065

புதுக்கோட்டை - 7721

தென்காசி - 6467

ராமநாதபுரம் - 5269

திருவாரூர் - 5678

திருப்பூர் - 5349

ஈரோடு - 4903

சிவகங்கை - 4625

நாகப்பட்டினம் - 4390

திருப்பத்தூர் - 3951

நாமக்கல் - 3673

கிருஷ்ணகிரி - 3395

அரியலூர் - 3343

நீலகிரி - 2596

கரூர் - 2327

தருமபுரி - 2322

பெரம்பலூர் - 1597

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 904

ரயில் மூலம் வந்தவர்கள்- 428

18:03 September 16

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஐந்தாயிரத்து 652 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக குறைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (செப் 16) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின் படி, "தமிழ்நாட்டில் புதிதாக 82 ஆயிரத்து 644 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 645 நபர்களுக்கும், அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டில் இருந்து தமிழ்நாடு வந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 652 நபர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 59 லட்சத்து 40 ஆயிரத்து 944 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது 46 ஆயிரத்து 633 நபர்கள் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தாயிரத்து 768 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668ஆக அதிகிரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 57 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக மேலும் 983 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், செங்கல்பட்டு, கடலூர் திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரங்கள்

சென்னை - 1,51,560

செங்கல்பட்டு - 31,388

திருவள்ளூர் - 29,198

கோயம்புத்தூர் - 23,702

காஞ்சிபுரம் - 19,959

கடலூர் - 17,097

மதுரை - 15,578

சேலம் - 15,341

தேனி - 13965

விருதுநகர் - 13817

திருவண்ணாமலை - 13,642

வேலூர் - 13,019

தூத்துக்குடி - 12,543

ராணிப்பேட்டை - 12,364

திருநெல்வேலி - 11,429

கன்னியாகுமரி - 11,311

விழுப்புரம் - 9847

திருச்சிராப்பள்ளி - 9114

தஞ்சாவூர் - 8751

கள்ளக்குறிச்சி - 8308

திண்டுக்கல் - 8065

புதுக்கோட்டை - 7721

தென்காசி - 6467

ராமநாதபுரம் - 5269

திருவாரூர் - 5678

திருப்பூர் - 5349

ஈரோடு - 4903

சிவகங்கை - 4625

நாகப்பட்டினம் - 4390

திருப்பத்தூர் - 3951

நாமக்கல் - 3673

கிருஷ்ணகிரி - 3395

அரியலூர் - 3343

நீலகிரி - 2596

கரூர் - 2327

தருமபுரி - 2322

பெரம்பலூர் - 1597

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 904

ரயில் மூலம் வந்தவர்கள்- 428

Last Updated : Sep 16, 2020, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.