ETV Bharat / state

செல்ஃபோன் கொள்ளையில் ஈடுபட்ட பலே ஆசாமிகள் கைது! - கொருக்குப்பேட்டை

சென்னை: கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து பேரை ரயில்வே காவலர்கள் கைது செய்தனர்.

Thieves arrested at railway stations
author img

By

Published : Jun 5, 2019, 2:30 PM IST

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிக்கடி செல்ஃபோன், பணம், ஏடிஎம் கார்டுகள் ஆகியவை திருடுப்போவதாக ரயில்வே காவலர்களுக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே போலீசார், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வினோத், திருவொற்றியூரைச் சேர்ந்த நாகராஜ், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன், காசிமேட்டைச் சேர்ந்த சஞ்சய், மணலியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் தொடர்ச்சியாக ரயில் நிலையத்தை குறிவைத்து திருடி வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களிடமிருந்து 2 செல்ஃபோன்கள், 3000 ரூபாய் ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிக்கடி செல்ஃபோன், பணம், ஏடிஎம் கார்டுகள் ஆகியவை திருடுப்போவதாக ரயில்வே காவலர்களுக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே போலீசார், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த வினோத், திருவொற்றியூரைச் சேர்ந்த நாகராஜ், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன், காசிமேட்டைச் சேர்ந்த சஞ்சய், மணலியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் தொடர்ச்சியாக ரயில் நிலையத்தை குறிவைத்து திருடி வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களிடமிருந்து 2 செல்ஃபோன்கள், 3000 ரூபாய் ரொக்கம், ஏடிஎம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் செல்போன் கொள்ளையர்கள் 5 பேர் கைது.!

சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையத்தில் அடிக்கடி செல்போன், பணம் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவை திருடுப்போவதாக புகார்கள் வந்தது.

இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே போலீசார் கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த வினோத், திருவொற்றியூரைச் சேர்ந்த நாகராஜ், தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கிரிதரன், காசிமேட்டைச் சேர்ந்த சஞ்சய், மணலியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 5 பேர் கைது செய்தனர்.


இவர்கள் தொடர்ச்சியாக ரயில்வே நிலையத்தை குறிவைத்து திருடி வந்தவர்கள் என்பது குறிபிடதக்கது.

அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், பணம் 3000 ரூபாய், ஏடிஎம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.