ETV Bharat / city

மணப்பாறையில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்! - மணப்பாறை குடிமராமத்துப் பணி

திருச்சி: மணப்பாறை அருகே ரூ.7.60 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகளை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

manapparai mla kick started kudimaramathu
author img

By

Published : Aug 24, 2019, 4:26 PM IST

தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில்

மணப்பாறை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில் 2019-2020 ஆண்டிற்கான குடிமராமத்துப் பணி இன்று தொடங்கப்பட்டது.

மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 289க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய், குட்டைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதில் முதற்கட்டமாக பாப்பாங்குளம் என்னும் இலந்தை குளத்தில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் குளங்கள் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு, குடிமராமத்துப் பணியை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சந்திரசேகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் மனோகர்சிங், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கிஷன்சிங், ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மணப்பாறையில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில்

மணப்பாறை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில் 2019-2020 ஆண்டிற்கான குடிமராமத்துப் பணி இன்று தொடங்கப்பட்டது.

மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 289க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய், குட்டைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதில் முதற்கட்டமாக பாப்பாங்குளம் என்னும் இலந்தை குளத்தில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் குளங்கள் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு, குடிமராமத்துப் பணியை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். சந்திரசேகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் மனோகர்சிங், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கிஷன்சிங், ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மணப்பாறையில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்!
Intro:மணப்பாறை சுற்றுவட்டார பகுதியில் குளம் தூர்வாரும் பணி - விவசாயிகள் மகிழ்ச்சி.
Body:தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் குடிமராமத்துப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பில் 2019-20-ற்கான குடிமராமத்துப்பணி இன்று தொடங்கப்பட்டது. மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 289-க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய் மற்றும் குட்டைகளும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக
பாப்பாங்குளம் என்னும் இலந்தைக்குளத்தில் ரூ.7.60 லட்சம் மதிப்பில்
குளங்கள் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் மனோகர்சிங் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கிஷன்சிங், ஸ்ரீநிவாசபெருமாள், பொறியாளர்கள் வடமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குளம் தூர்வாரும் பணிகள் துவங்கியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.