ETV Bharat / bharat

தீக்குளித்த இளம்பெண்: முன்னாள் காதலன் காரணமா? - தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

வர்தா: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதற்குக் காரணமாக முன்னாள் காதலன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Young girl from Wardha was set on fire by her ex boyfriend
Young girl from Wardha was set on fire by her ex boyfriend
author img

By

Published : Feb 3, 2020, 11:00 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வர்தாவில் இளம்பெண் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை அரங்கேறியுள்ளது. உயிருக்குப் போராடிவரும் நிலையில் அவர் தற்போது சிகிச்சைக்காக நாக்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளம்பெண் தீக்குளிப்பு

அப்பெண்ணின் முன்னாள் காதலனின் தொந்தரவால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தகாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே அவர் தீக்குளித்ததற்கான காரணம் அறியப்படும்.

இதையும் படிங்க: வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வர்தாவில் இளம்பெண் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை அரங்கேறியுள்ளது. உயிருக்குப் போராடிவரும் நிலையில் அவர் தற்போது சிகிச்சைக்காக நாக்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளம்பெண் தீக்குளிப்பு

அப்பெண்ணின் முன்னாள் காதலனின் தொந்தரவால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தகாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே அவர் தீக்குளித்ததற்கான காரணம் அறியப்படும்.

இதையும் படிங்க: வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை

Intro:वर्धा
फोटो जोडतोय लगेच वापरू नका, कळवतो तसे डेस्क ग्रुपवर


हिंगणघाटच्या नांदोरी चौकातील धक्कादायक घटना, तरुणीला पेट्रोल टाकून जाळण्यात आले. यात ती गंभीर स्वरूपात जळल्याने तिला नागपूर येथे हलवण्यात आले..अंकिता पिसुड्डे असे तरुणीचे नाव असून खाजगी शाळेत शिक्षिका असल्याचे पुढे येत आहे. वीकेश नगराळे असे आरोपीचे नाव, विकेश हा विवाहित असून लग्नापूर्वीपासून तरुणीशी प्रेमसंबंध असल्याचे बोलले जात आहे, पोलीस या बाबत चौकशी सुरू केली आहे.


वर्धा

# हिंगणघाट येथे युवतीला जिवंत जाळण्याचा प्रयत्न

# वीकेश नगराळे नामक युवकान पेट्रोल टाकून युवतीवर केला हल्ला

# हिंगणघाटच्या नंदोरी चौकातील सकाळची घटना

# युवतीची प्रकृती गंभीर, उपजिल्हा रुग्णालयातुन नागपूरला हलवण्यात आले.

# एका महाविद्यालयात तासिका तत्वावर शिकवण्याच काम करत असल्याची माहिती


# पोलिसांचा तपास सुरू...


Body:.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.