குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வருகின்ற 23ஆம் தேதி திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெறஉள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, விழாவில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் கடையடைப்பு: 2,500 காவலர்கள் குவிப்பு!