குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்துவந்த போராட்டம், கடந்த இரு தினங்களில் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை தொடர்பான சம்பவங்களில் இதுவரை ஒரு காவல்துறை அலுவலர் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று டெல்லி சட்டப்பேரவையில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”பாதிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்றார். தொடர்ந்து பேசுகையில், “உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என உறுதியளித்தார்.
-
Delhi CM Arvind Kejriwal in Delhi Assembly: I want to assure the family of Delhi Police Head Constable Rattan Lal ji that we will take care of them. We will give a compensation of Rs 1 Crore and a job to a member of his family. pic.twitter.com/ifh9UernLI
— ANI (@ANI) February 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi CM Arvind Kejriwal in Delhi Assembly: I want to assure the family of Delhi Police Head Constable Rattan Lal ji that we will take care of them. We will give a compensation of Rs 1 Crore and a job to a member of his family. pic.twitter.com/ifh9UernLI
— ANI (@ANI) February 26, 2020Delhi CM Arvind Kejriwal in Delhi Assembly: I want to assure the family of Delhi Police Head Constable Rattan Lal ji that we will take care of them. We will give a compensation of Rs 1 Crore and a job to a member of his family. pic.twitter.com/ifh9UernLI
— ANI (@ANI) February 26, 2020
இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஆற்றில் விழுந்த தனியார் பேருந்து: 24 பேர் உயிரிழப்பு!