ETV Bharat / bharat

மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ சோதனை! - CBI raids in Indira jaisingh

டெல்லி: உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ சோதனை!
author img

By

Published : Jul 11, 2019, 11:45 AM IST

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் மீது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் தவறான முறையில் அந்நிய பணத்தை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, இன்று டெல்லி, மும்பையில் உள்ள இருவரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் மீது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் தவறான முறையில் அந்நிய பணத்தை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, இன்று டெல்லி, மும்பையில் உள்ள இருவரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.