தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தென்காசியில் திடீர் மழை ! - தென்காசியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

By

Published : Apr 12, 2020, 8:58 PM IST

ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details