திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - 13 மணி நேரம் தொடர்ந்து எழுதி உலக சாதனை - திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
சாத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி 1330 திருக்குறளையும் மனப்பாடமாக 13 மணி நேரம் தொடர்ந்து எழுதி உலக சாதனை படைத்தனர்.