Video:தலமலை பகுதியில் பலத்த மழை - தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் காட்டாறு - Heavy rain in Thalamalai region
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் பெய்த கனமழை காரணமாக தலமலை தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் செல்வதால், தாளவாடி தலமலை இடையே 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இதனால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.