தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடியிலான 25 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு - கெட்டமைன் போதைப் பொருட்கள்

By

Published : Jun 9, 2022, 8:10 AM IST

சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 25 கிலோ கெட்டமைன் போதைப் பொருட்களை, நேற்று (ஜூன்8) செங்கல்பட்டு மறைமலை நகரில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details