தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2020, 3:53 PM IST

Updated : Aug 2, 2020, 7:33 PM IST

ETV Bharat / videos

மாங்கரை பகுதியில் சுற்றிவரும் காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்

கோவை ஆனைக்கட்டி செல்லும் சாலையில் உள்ள மாங்கரை பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவற்றை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை யானை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே அதனை தடுக்க வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Last Updated : Aug 2, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details