தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்... - public protest

By

Published : Aug 10, 2019, 4:11 PM IST

Updated : Aug 10, 2019, 7:27 PM IST

கள்ளக்குறிச்சியில் வ.ஊ.சி நகர் பகுதிக்கு, கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து நகராட்சி குடிநீர் வழங்கப்படும் டேங்க் அருகே 100க்கும் மேற்பட்ட காலி குடங்களை வரிசையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி அலுவலரிடம் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு நாள் ஆவதாகவும், பழுதான தண்ணீர் டேங்குகளை சீரமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Last Updated : Aug 10, 2019, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details