தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஊரப்பாக்கத்தில் வீட்டினுள் ஏற்பட்ட திடீர் பள்ளம்; பொதுமக்கள் அதிர்ச்சி! - chengalpattu latest news

By

Published : Nov 30, 2021, 10:03 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், ஊரப்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் வீட்டில் திடீரென ஐந்து அடிக்கும் மேலே பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details