தமிழ்நாடு

tamil nadu

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை!

By

Published : Sep 30, 2019, 5:29 PM IST

தேனி: மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details