கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பாட்டி - கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பாட்டி
ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்டுள்ளார். 100 ஆண்டுகளுக்கு மேலாக நள்ளிரவு நேரத்தில் நடைபெற்று வரும் இந்நிகழ்சியைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
TAGGED:
கையால் அப்பம் சுடும் பாட்டி