தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பழக்கடைக்குள் புகுந்த பாம்பு மீட்பு - திருவள்ளூர் பாம்பு மீட்பு

By

Published : Dec 8, 2021, 7:54 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகில் நந்தி ஆற்றங்கரையில் உள்ள பழக்கடைக்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது. இதைக் கண்ட கடை உரிமையாளர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details