தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 1, 2020, 8:38 PM IST

Updated : Jul 2, 2020, 2:53 PM IST

ETV Bharat / videos

கர்ப்பிணியை கொன்ற காவலர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது - ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி

நாட்டில் முதல்முறையாக வருவாய் அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் ஒரு காவல் நிலையம் வந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தியாவின் ஜார்ஜ் பிளாய்ட் என ட்ரெண்டாகி வருகிறது. காவலர்களை ஹீரோவாக காட்டும் இயக்குநர் ஹரி வருத்தம் தெரிவித்துள்ளார். இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக இருக்கும் சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசியுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன், கர்ப்பிணியை எட்டி உதைத்து கொன்ற காவலர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலை காண்போம்.
Last Updated : Jul 2, 2020, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details